Thiruvalluvar
திருக்குறள்

பொய்யாமை அன்ன புகழ் இல்லை – குறள்: 296

பொய்யாமை அன்ன புகழ்இல்லை எய்யாமைஎல்லா அறமும் தரும். – குறள்: 296 – அதிகாரம்: வாய்மை, பால்: அறம் கலைஞர் உரை பொய் இல்லாமல் வாழ்வது போன்ற புகழ் மிக்க வாழ்வு வேறுஎதுவுமில்லை; என்றும் நீங்காத அறவழி நலன்களை அளிப்பது அந்தவாழ்வேயாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இம்மையில் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் – குறள்: 297

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிறசெய்யாமை செய்யாமை நன்று. – குறள்: 297 – அதிகாரம்: வாய்மை, பால்: அறம் கலைஞர் உரை செய்யக்கூடாததைச் செய்யாததால் விளையும் நன்மையைவிடப் பொய் கூறாத பண்பு பொய்த்துப் போகாமல் கடைப்பிடிக்கும் அறவழி நன்மை தருவதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் ஒருவன் வாய்மை அறத்தைத் [ மேலும் படிக்க …]