Thiruvalluvar
திருக்குறள்

விழையார் விழையப் படுப – குறள்: 810

விழையார் விழையப் படுப பழையார்கண்பண்பின் தலைப்பிரியா தார். – குறள்: 810 – அதிகாரம்: பழைமை, பால்: பொருள் கலைஞர் உரை பழமையான நண்பர்கள் தவறு செய்த போதிலும், அவர்களிடம்தமக்குள்ள அன்பை நீக்கிக் கொள்ளாதவர்களைப் பகைவரும் விரும்பிப் பாராட்டுவார்கள். . . ஞா. தேவநேயப் பாவாணர் உரை பழைமையான [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை – குறள்: 802

நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை மற்றுஅதற்குஉப்புஆதல் சான்றோர் கடன். – குறள்: 802 – அதிகாரம்: பழைமை, பால்: பொருள் கலைஞர் உரை பழைமையான நண்பர்களின் உரிமையைப் பாராட்டுகிறசான்றோர்க்குரிய கடமைதான் உண்மையான நட்புக்கு அடையாளமாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நட்பிற்கு உறுப்பாவது விரும்பியன செய்தற்குரிய உரிமை, அதனால் அவ்வுரிமைக்குச் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பழகிய நட்புஎவன் செய்யும் – குறள்: 803

பழகிய நட்புஎவன் செய்யும் கெழுதகைமைசெய்தாங்கு அமையாக் கடை. – குறள்: 803 – அதிகாரம்: பழைமை, பால்: பொருள் கலைஞர் உரை பழைய நண்பர்கள் உரிமையோடு செய்த காரியங்களைத் தாமேசெய்ததுபோல உடன்பட்டு இருக்காவிட்டால், அதுவரை பழகிய நட்புபயனற்றுப் போகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நெடுங்கால நண்பர் தம் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

விழைதகையான் வேண்டி யிருப்பர் – குறள்: 804

விழைதகையான் வேண்டி யிருப்பர் கெழுதகையான்கேளாது நட்டார் செயின். – குறள்: 804 – அதிகாரம்: பழைமை, பால்: பொருள் கலைஞர் உரை பழகிய நட்பின் உரிமை காரணமாகத் தமது நண்பர் தம்மைக்கேளாமலே ஒரு செயல் புரிந்து விட்டாலும்கூட நல்ல நண்பராயிருப்பவர் அதனை ஏற்றுக் கொள்ளவே செய்வார். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பேதைமை ஒன்றோ பெருங்கிழமை – குறள்: 805

பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுஉணர்கநோதக்க நட்டார் செயின். – குறள்: 805 – அதிகாரம்: பழைமை, பால்: பொருள் கலைஞர் உரை வருந்தக் கூடிய செயலை நண்பர்கள் செய்தால் அதுஅறியாமையினாலோ அல்லது உரிமையின் காரணமாகவோ செய்யப்பட்டது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நட்டார் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

எல்லைக்கண் நின்றார் துறவார் – குறள்: 806

எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்தொல்லைக்கண் நின்றார் தொடர்பு. – குறள்: 806 – அதிகாரம்: பழைமை, பால்: பொருள் கலைஞர் உரை நீண்டகால நண்பர்கள் தமக்குக் கேடு தருவதாக இருந்தால்கூட நட்பின் இலக்கணம் உணர்ந்தவர்கள் அவர்களது நட்பைத் துறக்க மாட்டார்கள். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை நட்புவரம்பு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அழிவந்த செய்யினும் அன்புஅறார் – குறள்: 807

அழிவந்த செய்யினும் அன்புஅறார் அன்பின்வழிவந்த கேண்மை யவர். – குறள்: 807 – அதிகாரம்: பழைமை, பால்: பொருள் கலைஞர் உரை தம்முடன் பழகியவர்கள் தமக்கே எதிராக அழிவுதரும் காரியத்தைக்செய்தாலும்கூட அன்பின் அடிப்படையில் நட்புக் கொண்டவர் அதற்காக அந்த அன்பை விலக்கிக் கொள்ள மாட்டார். . ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கேள்இழுக்கம் கேளாக் கெழுதகைமை – குறள்: 808

கேள்இழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்குநாள்இழுக்கம் நட்டார் செயின். – குறள்: 808 – அதிகாரம்: பழைமை, பால்: பொருள் கலைஞர் உரை நண்பர்கள் செய்யும் குற்றத்தைப் பிறர்கூறி அதனை ஏற்றுக் கொள்ளாத அளவுக்கு நம்பிக்கையான நட்புரிமை கொண்டவரிடத்திலேயே அந்த நண்பர்கள் தவறாக நடந்து கொண்டால் அவர்களுடன் நட்புக் கொண்டிருந்த [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கெடாஅர் வழிவந்த கேண்மையார் – குறள்: 809

கெடாஅர் வழிவந்த கேண்மையார் கேண்மைவிடாஅர் விழையும் உலகு. – குறள்: 809 – அதிகாரம்: பழைமை, பால்: பொருள் கலைஞர் உரை தொன்றுதொட்டு உரிமையுடன் பழகிய நட்புறவைக் கைவிடாமல்இருப்பவரை உலகம் போற்றும். . . ஞா. தேவநேயப் பாவாணர் உரை உரிமை கெடாது பழைமையாக வந்த நட்பையுடையாரின் உறவை, [ மேலும் படிக்க …]

பழைமை எனப்படுவது யாதுஎனின்
திருக்குறள்

பழைமை எனப்படுவது யாதுஎனின் – குறள்: 801

பழைமை எனப்படுவது யாதுஎனின் யாதும்கிழமையைக் கீழ்ந்திடா நட்பு. – குறள்: 801 – அதிகாரம்: பழைமை, பால்: பொருள் கலைஞர் உரை பழைமை பாராட்டுவது என்னவென்றால், பழகிய நண்பர்கள், தங்களின் உறவை அழியாமல் பாதுகாப்பதுதான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பழைமையென்று சொல்லப்படுவது என்னது என்று வினவின், அது [ மேலும் படிக்க …]