
தமிழ் மொழியின் இலக்கண வகைகள் – இலக்கணம் அறிவோம்
தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வகைப்படும். அவை:
- எழுத்து இலக்கணம்
- சொல் இலக்கணம்
- பொருள் இலக்கணம்
- யாப்பு இலக்கணம்
- அணி இலக்கணம்

தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வகைப்படும். அவை:
பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்வேந்தர்க்கு வேண்டும் பொழுது. – குறள்: 481 – அதிகாரம்: காலம் அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை பகல் நேரமாக இருந்தால் கோட்டானைக் காக்கை வென்று விடும். எனவே எதிரியை வீழ்த்துவதற்கு ஏற்ற காலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்உள்ளத்துள் எல்லாம் உளன். – குறள்: 294 – அதிகாரம்: வாய்மை, பால்: அறம் கலைஞர் உரை மனத்தால்கூடப் பொய்யை நினைக்காமல் வாழ்பவர்கள், மக்கள்மனத்தில் நிலையான இடத்தைப் பெறுவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் நெஞ்சாரப் பொய் சொல்லாது ஒழுகுவனாயின்; அவன் உயர்ந்தோ [ மேலும் படிக்க …]
கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்னவினைபடு பாலால் கொளல். – குறள்: 279 – அதிகாரம்: கூடா ஒழுக்கம், பால்: அறம் கலைஞர் உரை நேராகத் தோன்றும் அம்பு, கொலைச் செயல் புரியும். வளைந்துதோன்றும் யாழ், இசை இன்பம் பயக்கும். அது போலவே மக்களின்பண்புகளையும் அவர்களது செயலால் மட்டுமே உணர்ந்து [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark

Be the first to comment