
தமிழ் மொழியின் இலக்கண வகைகள் – இலக்கணம் அறிவோம்
தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வகைப்படும். அவை:
- எழுத்து இலக்கணம்
- சொல் இலக்கணம்
- பொருள் இலக்கணம்
- யாப்பு இலக்கணம்
- அணி இலக்கணம்
தமிழ் மொழியின் இலக்கணம் ஐந்து வகைப்படும். அவை:
தாதிதூ தோதீது தத்தைத்தூ தோதாது – தகரவருக்கப் பாட்டு – வித்தாரச்செய்யுள் – தனிப்பாடல்கள் – காளமேகப்புலவர் தாதிதூ தோதீது தத்தைத்தூ தோதாதுதூதிதூ தொத்தித்த தூததே – தாதொத்ததுத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீதுதித்தித்த தோதித் திதி. – தகரவருக்கப் பாட்டு, வித்தாரச்செய்யுள், தனிப்பாடல்கள் – காளமேகப்புலவர் புலியூர்க் கேசிகன் [ மேலும் படிக்க …]
நல்இனத்தின் ஊங்கும் துணைஇல்லை தீஇனத்தின்அல்லற் படுப்பதூஉம் இல். – குறள்: 460 – அதிகாரம்: சிற்றினம் சேராமை, பால்: பொருள் கலைஞர் உரை நல்ல இனத்தைக் காட்டிலும் துணையாக இருப்பதும், தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தரக்கூடியதும் எதுவுமே இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனுக்கு நல்லினத்தினுஞ் [ மேலும் படிக்க …]
பிழைத்துஉணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துஉணர்ந்துஈண்டிய கேள்வி யவர். குறள்: 417 – அதிகாரம்: கேள்வி, பால்: பொருள் கலைஞர் உரை எதையும் நுணுகி ஆராய்வதுடன் கேள்வி அறிவும் உடையவர்கள், சிலவற்றைப் பற்றித் தவறாக உணர்ந்திருந்தாலும் கூட, அப்போதும் அறிவற்ற முறையில் பேசமாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பொருள்களைத் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment