
முத்தமிழ் – பாரதிதாசன் கவிதை
படிப்பும் பேச்சும் இயற்றமிழ்
பாடும் பாட்டே இசைத்தமிழ்
நடிப்பும் கூத்தும் சேர்ந்ததே
நாடகத் தமிழ் என்பார்கள்
முடிக்கும் மூன்றும் முத்தமிழே
முத்தமிழ் என்பது புத்தமுதே
முடித்த வண்ணம் நம் தமிழே
முத்தமிழ் என்றே சொல்வார்கள்.
படிப்பும் பேச்சும் இயற்றமிழ்
பாடும் பாட்டே இசைத்தமிழ்
நடிப்பும் கூத்தும் சேர்ந்ததே
நாடகத் தமிழ் என்பார்கள்
முடிக்கும் மூன்றும் முத்தமிழே
முத்தமிழ் என்பது புத்தமுதே
முடித்த வண்ணம் நம் தமிழே
முத்தமிழ் என்றே சொல்வார்கள்.
நகைவகையர் ஆகிய நட்பின் பகைவரான்பத்துஅடுத்த கோடி உறும். – குறள்: 817 – அதிகாரம்: தீ நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை சிரித்துப் பேசி நடிப்பவர்களின் நட்பைக் காட்டிலும், பகைவர்களால்ஏற்படும் துன்பம் பத்துக்கோடி மடங்கு நன்மையானது என்று கருதப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தாம் அறிவடையும் [ மேலும் படிக்க …]
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்ஏதில ஏதிலார் நூல். – குறள்: 440 – அதிகாரம்: குற்றம் கடிதல், பால்: பொருள் கலைஞர் உரை தமது விருப்பத்தைப் பகைவர் அறிந்து கொள்ள முடியாமல் நிறைவேற்றுபவரிடம் அந்தப் பகைவரின் எண்ணம் பலிக்காமற் போய்விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் தான் [ மேலும் படிக்க …]
எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ,மன்றில் பழிப்பார் தொடர்பு. – குறள்: 820 – அதிகாரம்: தீ நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை தனியாகச் சந்திக்கும் போது இனிமையாகப் பழகி விட்டுப் பொதுமன்றத்தில் பழித்துப் பேசுபவரின் நட்பு, தம்மை அணுகாமல் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment