
இன்சொலால் ஈத்துஅளிக்க வல்லாற்குத் தன்சொலால்
தான்கண் டனைத்துஇவ் உலகு. – குறள்: 387
– அதிகாரம்: இறைமாட்சி, பால்: பொருள்
கலைஞர் உரை
வாக்கில் இனிமையும், பிறர்க்கு வழங்கிக் காத்திடும் தன்மையும் கொண்டவர்க்கு இவ்வையகமே வசப்படும்.
இன்சொலால் ஈத்துஅளிக்க வல்லாற்குத் தன்சொலால்
தான்கண் டனைத்துஇவ் உலகு. – குறள்: 387
– அதிகாரம்: இறைமாட்சி, பால்: பொருள்
வாக்கில் இனிமையும், பிறர்க்கு வழங்கிக் காத்திடும் தன்மையும் கொண்டவர்க்கு இவ்வையகமே வசப்படும்.
பற்றுஉள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்எண்ணப் படுவதுஒன்று அன்று. – குறள்: 438 – அதிகாரம்: குற்றம் கடிதல், பால்: பொருள் கலைஞர் உரை எல்லாக் குற்றங்களையும்விடத் தனிப்பெருங் குற்றமாகக் கருதப்படுவது பொருள் சேர்ப்பதில் பற்றுக்கொண்டு எவருக்கும் எதுவும் ஈயாமல் வாழ்வதுதான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பொருளைச் செலவிட [ மேலும் படிக்க …]
அழிவந்த செய்யினும் அன்புஅறார் அன்பின்வழிவந்த கேண்மை யவர். – குறள்: 807 – அதிகாரம்: பழைமை, பால்: பொருள் கலைஞர் உரை தம்முடன் பழகியவர்கள் தமக்கே எதிராக அழிவுதரும் காரியத்தைக்செய்தாலும்கூட அன்பின் அடிப்படையில் நட்புக் கொண்டவர் அதற்காக அந்த அன்பை விலக்கிக் கொள்ள மாட்டார். . ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]
பிறப்புஎன்னும் பேதைமை நீங்க சிறப்பு என்னும்செம்பொருள் காண்பது அறிவு. – குறள்: 358 – அதிகாரம்: மெய் உணர்தல், பால்: அறம் கலைஞர் உரை அடுத்த பிறப்பு எனக் கூறப்படும் அறியாமையைப் போக்கித் தெளிந்த உண்மையை நிலைநாட்டுவதுதான் அறிவுடைமையாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறப்பிற்கு முதற்கரணகமாகிய அறியாமை [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment