அறிவியல் வினாடி வினா-1-டிஎன்பிஎஸ்சி-தொகுதி-4 போட்டியாளர்கள் மற்றும் 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் (Science Quiz-1 for TNPSC Group-IV Candidates and Children in Classes 6 to 8)
இதில் மொத்தம் 10 கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுக்குக் கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் மிகச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும். இந்த வினாடி வினாவை 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்கள், டி.என்.பி.எஸ்.சி தொகுதி-4 தேர்வுக்குப் படிப்பவர்கள் மற்றும் பொது அறிவில் விருப்பம் உடையவர்கள் முயற்சி செய்யலாம். இதற்கான ஆங்கிலப் பதிப்பை ParamsMagazine.com – Science Quiz – 1 – for Kids in Class 6 to Class 8 எனும் இணைய இணைப்பில் பார்க்கலாம்.
தேர்வின் தன்மை: எளிது/சற்றுகடினம்/கடினம்
அதிகபட்ச புள்ளிகள்:10
பின்வருவனவற்றுள் புரதங்கள் (புரோட்டீன்கள்) நிறைந்தது எது?
Correct!Wrong!
பற்களின் ஈறுகளில் இரத்தம் வடிதல், காயங்கள் ஆறுவதற்கு நீண்ட காலம் ஆவது போன்றவை பின்வருவனவற்றுள் எந்த நோய்க்கான அறிகுறிகள்?
Correct!Wrong!
பின்வருவனவற்றுள் பதங்கமாதல் எனும் நிகழ்வுக்கு உள்ளாவது எது?
Correct!Wrong!
நீர் ஒரு ________________
Correct!Wrong!
தரையில் உருண்டு செல்லும் ஒரு பந்து நிற்பதற்குக் காரணம் எது?
Correct!Wrong!
ஒரு பொருள் எரிவதற்குப் பின்வருவனற்றுள் எது தேவை?
Correct!Wrong!
கார்பன் ஒரு ______________________.
Correct!Wrong!
ஊசல் கடிகாரத்தின் இயக்கம் எதற்கான எடுத்துக்காட்டு?
Correct!Wrong!
பின்வருவனவற்றுள் எது சரியானது அல்ல?
Correct!Wrong!
பின்வருவனவற்றுள் வேறுபட்டது எது?
Correct!Wrong!
அறிவியல் வினாடி-வினா - வகுப்பு 6 முதல் 8 வரை - Science Quiz-1 - Class - VI to VIII
வாழ்த்துகள்! நீங்கள் 10-க்கு 10 புள்ளிகள் பெற்றுவிட்டீர்கள்!
செடி வளர்ப்பேன் – அழ. வள்ளியப்பா கவிதை தாத்தா வைத்த தென்னையுமே தலையால் இளநீர் தருகிறது. பாட்டி வைத்த கொய்யாவும் பழங்கள் நிறையக் கொடுக்கிறது. அப்பா வைத்த மாஞ்செடியோ அல்வா போலப் பழம்தருது. அம்மா வைத்த முருங்கையுமே அளவில் லாமல் காய்க்கிறது. அண்ணன் [ மேலும் படிக்க …]
உயிர்கள் – இளைஞர் இலக்கியம் – பாரதிதாசன் பிளவுபட்ட குளம்புடையது மாடுபிளவுபடாக் குளம்புடையது குதிரைமுளைக்கும் இருகொம்புடையது மாடுமுழுதுமே கொம்பில்லாதது குதிரை பளபளென்று முட்டையிடும் பறவைபட்டுப் போலக் குட்டிபோடும் விலங்குவெளியில் வராக் காதுடையது பறவைவெளியில் நீண்ட காதுடையது விலங்கு. நீர் நிலையில் வாழ்ந்திருக்கும் முதலைநீளச்சுறா, திமிங்கிலங்கள் எல்லாம்நீர்நிலையில் குட்டிபோடும் விலங்குநிறை [ மேலும் படிக்க …]
நம் கலைஞர்! – எழுதியவர்: உதயநிதி நடராஜன் உலகம் போற்றும் ஒரு தலைவர் மக்கள் பணியில் முதல் தலைவர்! சமத்துவம் கண்ட சாதனைத் தலைவர் பெரியார் கண்ட பெருந் தலைவர் அண்ணா வழியில் ஒரே தலைவர் தமிழே போற்றும் தமிழ்த்தலைவர் அண்ணா அருகில் நம் தலைவர் அறிவொளி தந்த [ மேலும் படிக்க …]
Be the first to comment