Thiruvalluvar
திருக்குறள்

தானம் தவம்இரண்டும் தங்கா – குறள்: 19

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்வானம் வழங்காது எனின். – குறள்: 19 – அதிகாரம்: வான் சிறப்பு, பால்: அறம் கலைஞர் உரை இப்பேருலகில் மழை பொய்த்துவிடுமானால் அது, பிறர் பொருட்டுச்செய்யும் தானத்திற்கும், தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்கலாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மழை பெய்யாவிடின்; வியன் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

சிறப்பொடு பூசனை செல்லாது வானம் குறள்: 18

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்வறக்குமேல் வானோர்க்கு மீண்டு. – குறள்: 18 – அதிகாரம்: வான் சிறப்பு, பால்: அறம் கலைஞர் உரை வானமே பொய்த்து விடும்போது, அதன் பின்னர் அந்த வானத்தில்வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு விழாக்கள் ஏது? வழிபாடுதான் ஏது? ஞா. தேவநேயப் பாவாணர் உரை மழை பெய்யாவிடின்; [ மேலும் படிக்க …]

No Picture
திருக்குறள்

இலன்என்னும் எவ்வம் உரையாமை – குறள்: 223

இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல்குலன்உடையான் கண்ணே உள. – குறள்: 223 – அதிகாரம்: ஈகை, பால்: அறம் கலைஞர் உரை தமக்குள்ள வறுமைத் துன்பத்தைக் காட்டிக்கொள்ளாமல் பிறருக்குஈவது உயர்ந்த குடிப்பிறந்தவரின் பண்பாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை யான் ஏழையென்று இரப்போன் சொல்லும் இழிவுரையைத் தான் பிறனிடத்துச் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இடன்இல் பருவத்தும் ஒப்புரவிற்கு – குறள்: 218

இடன்இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்கடன்அறி காட்சி யவர். – குறள்: 218 – அதிகாரம்: ஒப்புரவு அறிதல், பால்: அறம் கலைஞர் உரை தம்மிடம் வளம் நீங்கி, வறுமை வந்துற்ற காலத்திலும்,பிறர்க்கு உதவிடும் ஒப்புரவில் தளராதவர், கடமையுணர்ந்த தகைமையாளர். ஞா. தேவநேயப் பாவாணர் உரை கடப்பாட்டை யறிந்த அறிவுடையோர்; [ மேலும் படிக்க …]

லியோனெல் மெஸ்ஸி (FIFA Word Cup Qatar 2022)
உலகம்

உலகக்கோப்பை கால்பந்து கடார் 2022- சாம்பியன் ஆனது அர்ஜெண்டினா (FIFA World Cup Qatar – 2022)

உலகக்கோப்பை கால்பந்து கடார் 2022 – FIFA World Cup Qatar – 2022 உலகக்கோப்பை கால்பந்து கோப்பை கடார் 2022-ஐ (FIFA World Cup Qatar – 2022) லியோனெல் ஆண்ட்ரெஸ் மெஸ்ஸியின் (Lionel Andres Messi) தலைமையிலான அர்ஜெண்டினா அணி வென்றது. நேற்று (18-டிசெம்பர்-2022) கடார் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இன்மை எனஒரு பாவி மறுமையும் – குறள்: 1042

இன்மை எனஒரு பாவி மறுமையும்இம்மையும் இன்றி வரும். – குறள்: 1042 – அதிகாரம்: நல்குரவு, பால்: பொருள் கலைஞர் உரை பாவி என இகழப்படுகின்ற வறுமைக் கொடுமை ஒருவருக்குஏற்பட்டுவிட்டால் அவருக்கு நிகழ்காலத்திலும், வருங்காலத்திலும்நிம்மதி என்பது கிடையாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை இம்மையும் மறுமையும் இன்றி வரும் [ மேலும் படிக்க …]

எண்கள் அறிவோம்
கணிதம்

எண்கள் அறிவோம்! – இந்திய எண் முறை மற்றும் பன்னாட்டு எண் முறை (Indian and International Number Systems)

எண்கள் அறிவோம்! – இந்திய எண்முறை மற்றும் பன்னாட்டு எண் முறை (Indian and International Number Systems) இந்திய எண் முறை (எழுத்தால்) இந்திய எண் முறை(எண்ணால்) பன்னாட்டு எண் முறை (எழுத்தால்) பன்னாட்டு எண் முறை(எண்ணால்) ஒன்று 1 ஒன்று 1 பத்து 10 பத்து [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இன்மையின் இன்னாதது யாதுஎனின் – குறள்: 1041

இன்மையின் இன்னாதது யாதுஎனின் இன்மையின்இன்மையே இன்னா தது. – குறள்: 1041 – அதிகாரம்: நல்குரவு, பால்: பொருள் கலைஞர் உரை வறுமைத் துன்பத்துக்கு உவமையாகக் காட்டுவதற்கு வறுமைத்துன்பத்தைத் தவிர வேறு துன்பம் எதுவுமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனுக்கு வறுமையைப் போலத் துன்பந்தருவது எதுவென்று வினவின்; [ மேலும் படிக்க …]

தமிழ் இலக்கணம்
இலக்கணம்

வினைத்தொகை என்றால் என்ன? – இலக்கணம்

வினைத்தொகை என்றால் என்ன? – இலக்கணம் அறிவோம் ஒரு பெயர்ச்சொல்லின் முதல் பகுதி வினைச்சொல்லாக வந்து, அதில் மூன்று காலங்களும் மறைந்து வந்தால் அதற்கு வினைத்தொகை என்று பெயர். இதில் தொகை என்ற சொல்லுக்கு, “மறைந்து வருதல்” என்று பொருள். வினைச்சொல்லின் மூன்று காலங்களும் மறைந்து வருவதால், இது [ மேலும் படிக்க …]