Thiruvalluvar
திருக்குறள்

எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் – குறள்: 470

எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடுகொள்ளாத கொள்ளாது உலகு. – குறள்: 470 – அதிகாரம்: தெரிந்து செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை களங்கத்துக்குப் பயப்படக் கூடியவர்கள்தான் விளைவுகளை எண்ணிப் பார்த்து அந்தக் களங்கம் தரும் காரியத்தில் இறங்காமல் இருப்பார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தமக்கு இழிவு [ மேலும் படிக்க …]

அருள்என்னும் அன்புஈன் குழவி
திருக்குறள்

அருள்என்னும் அன்புஈன் குழவி – குறள்: 757

அருள்என்னும் அன்புஈன் குழவி பொருள்என்னும்செல்வச் செவிலியால் உண்டு. – குறள்: 757 – அதிகாரம்: பொருள் செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை அன்பு என்கிற அன்னை பெற்றெடுக்கும் அருள் என்கிற குழந்தை, பொருள் என்கிற செவிலித் தாயால் வளரக் கூடியதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அன்பு [ மேலும் படிக்க …]

நுண்ணியம் என்பார் அளக்கும்கோல்
திருக்குறள்

நுண்ணியம் என்பார் அளக்கும்கோல் – குறள்: 710

நுண்ணியம் என்பார் அளக்கும்கோல் காணுங்கால்கண்அல்லது இல்லை பிற. – குறள்: 710 – அதிகாரம்: குறிப்பறிதல், பால்: பொருள் கலைஞர் உரை நுண்ணறிவாளர் எனப்படுவோர்க்கு பிறரின் மனத்தில் உள்ளதை அளந்தறியும் கோலாகப் பயன்படுவது அவரது கண் அல்லாமல் வேறு எதுவுமில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை நுண்ணியம் என்பார் [ மேலும் படிக்க …]

ஞாலம் கருதினும் கைகூடும்
திருக்குறள்

ஞாலம் கருதினும் கைகூடும் – குறள்: 484

ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தான் செயின். – குறள்: 484 – அதிகாரம்: காலம் அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை உரிய காலத்தையும் இடத்தையும் ஆய்ந்தறிந்து செயல்பட்டால் உலகமேகூடக் கைக்குள் வந்துவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் உலகம் முழுவதையுங் கைப்பற்றக் கருதினாலும் [ மேலும் படிக்க …]

நிறைநீர நீரவர் கேண்மை
திருக்குறள்

நிறைநீர நீரவர் கேண்மை – குறள்: 782

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்பின்னீர பேதையார் நட்பு. – குறள்: 782 – அதிகாரம்: நட்பு, பால்: பொருட்பால் கலைஞர் உரை அறிவுள்ளவர்களுடன் கொள்ளும் நட்பு பிறைநிலவாகத் தொடங்கிமுழுநிலவாக வளரும். அறிவில்லாதவர்களுடன் கொள்ளும் நட்போ முழுமதிபோல் முளைத்துப் பின்னர் தேய்பிறையாகக் குறைந்து மறைந்து போகும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

திருக்குறள்

கடன் என்ப நல்லவை எல்லாம் – குறள்: 981

கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்துசான்றாண்மை மேற்கொள் பவர்க்கு. – குறள்: 981 – அதிகாரம்: சாண்றாண்மை, பால்: பொருள் கலைஞர் உரை ஆற்ற வேண்டிய கடமைகளை உணர்ந்து, அவற்றைப் பண்பார்ந்த முறையில் நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அனைத்தும் நல்ல கடமைகள் என்றே கொள்ளப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

திருக்குறள்

எண்ணித் துணிக கருமம் – குறள்: 467

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்எண்ணுவம் என்பது இழுக்கு. – குறள்: 467 – அதிகாரம்: தெரிந்து செயல்வகை, பால்: பொருள் கலைஞர் உரை நன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்; இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு. ஞா. தேவநேயப் பாவாணர் உரை செய்யத்தக்க வினையையும் வெற்றியாக [ மேலும் படிக்க …]