Thiruvalluvar
திருக்குறள்

நடுவுஇன்றி நன்பொருள் வெஃகின் – குறள்: 171

நடுவுஇன்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிகுற்றமும் ஆங்கே தரும். – குறள்:171 – அதிகாரம்: வெஃகாமை, பால்: அறம் கலைஞர் உரை மனச்சான்றை ஒதுக்கிவிட்டுப் பிறர்க்குரிய அரும் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்புகிறவரின் குடியும் கெட்டொழிந்து பழியும் வந்து சேரும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறர் பொருளையும் தம்பொருள்போற் கருதும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

படுபயன் வெஃகி பழிப்படுவ – குறள்: 172

படுபயன் வெஃகி பழிப்படுவ செய்யார்நடுவுஅன்மை நாணு பவர். – குறள்:172 – அதிகாரம்: வெஃகாமை, பால்: அறம் கலைஞர் உரை நடுவுநிலை தவறுவது நாணித் தலைகுனியத் தக்கது என்று நினைப்பவர் தமக்கு ஒரு பயன் கிடைக்கும் என்பதற்காக, பழிக்கப்படும் செயலில் ஈடுபடமாட்டார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை நடுவுநிலையன்மைக்கு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

சிற்றின்பம் வெஃகி அறன்அல்ல – குறள்: 173

சிற்றின்பம் வெஃகி அறன்அல்ல செய்யாரேமற்றுஇன்பம் வேண்டு பவர். – குறள்: 174 – அதிகாரம்: வெஃகாமை, பால்: அறம் கலைஞர் உரை அறவழியில் நிலையான பயனை விரும்புகிறவர் உடனடிப் பயன் கிடைக்கிறது என்பதற்காக அறவழி தவறி நடக்க மாட்டார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறர் பொருளைக் கவர்வதால் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இலமென்று வெஃகுதல் செய்யார் – குறள்: 174

இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்றபுன்மையில் காட்சி யவர். – குறள்: 174 – அதிகாரம்: வெஃகாமை, பால்: அறம் கலைஞர் உரை புலனடக்கம் வாய்ந்த தூயவர், வறுமையில் வாடும் நிலையிலேகூடப் பிறர் பொருளைக் கவர்ந்திட விரும்பமாட்டார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஐம்புலன்களையும் அடக்கிய குற்றமற்ற அறிவினையுடையோர்; யாம் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் – குறள்: 176

அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்பொல்லாத சூழ கெடும். – குறள்: 176 – அதிகாரம்: வெஃகாமை, பால்: அறம் கலைஞர் உரை அருளை விரும்பி அதனை அடைவதற்கான வழியில் செல்பவன் தவறிப்போய்ப் பிறர் பொருளை விரும்பிப் பொல்லாத செயலில் ஈடுபட்டால் கெட்டொழிய நேரிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வேண்டற்க வெஃகிஆம் ஆக்கம் – குறள்: 177

வேண்டற்க வெஃகிஆம் ஆக்கம் விளைவயின்மாண்டற்கு அரிதுஆம் பயன். – குறள்: 177 – அதிகாரம்: வெஃகாமை, பால்: அறம் கலைஞர் உரை பிறர் பொருளைக் கவர்ந்து ஒருவன் வளம்பெற விரும்பினால் அந்தவளத்தின் பயன், நலம் தருவதாக இருக்காது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறர் பொருளைக்கவர்தலால் உண்டாகும் ஆக்கத்தை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அஃகி அகன்ற அறிவுஎன்ஆம் – குறள்: 175

அஃகி அகன்ற அறிவுஎன்ஆம் யார்மாட்டும்வெஃகி வெறிய செயின். – குறள்: 175 – அதிகாரம்: வெஃகாமை, பால்: அறம் கலைஞர் உரை யாராயிருப்பினும் அவரது உடைமையை அறவழிக்குப் புறம்பாகக் கவர விரும்பினால் ஒருவருக்குப் பகுத்துணரும் நுண்ணிய அறிவு இருந்துதான் என்ன பயன்? ஞா. தேவநேயப் பாவாணர் உரை உணர்வால் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அஃகாமை செல்வத்திற்கு யாதுஎனின் – குறள்: 178

அஃகாமை செல்வத்திற்கு யாதுஎனின் வெஃகாமைவேண்டும் பிறன்கைப் பொருள். – குறள்: 178 – அதிகாரம்: வெஃகாமை, பால்: அறம் கலைஞர் உரை தன்னுடைய செல்வச் செழிப்பு குறையாமலிருக்க வேண்டுமென்றால் பிறருடைய பொருளையும் தானே அடைய வேண்டுமென்று ஆசைப்படாமலிருக்க வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனது செல்வம் சுருங்காமலிருத்தற்கு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

இறல்ஈனும் எண்ணாது வெஃகின் – குறள்: 180

இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்வேண்டாமை என்னும் செருக்கு. – குறள்: 180 – அதிகாரம்: வெஃகாமை, பால்: அறம் கலைஞர் உரை விளைவுகளைப்பற்றி நினைக்காமல் பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பினால் அழிவும், அத்தகைய விருப்பம் கொள்ளாதிருந்தால் வாழ்க்கையில் வெற்றியும் கிட்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பின் விளைவதை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அறன்அறிந்து வெஃகா அறிவுஉடையார் – குறள்: 179

அறன்அறிந்து வெஃகா அறிவுஉடையார்ச் சேரும்திறன் அறிந்துஆங்கே திரு. – குறள்: 179 – அதிகாரம்: வெஃகாமை, பால்: அறம் கலைஞர் உரை பிறர் பொருளைக் கவர விரும்பாத அறநெறி உணர்ந்த அறிஞர் பெருமக்களின் ஆற்றலுக்கேற்ப அவர்களிடம் செல்வம் சேரும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இது அறமென்று தெளிந்து [ மேலும் படிக்க …]