Thiruvalluvar
திருக்குறள்

வான்உயர் தோற்றம் எவன்செய்யும் – குறள்: 272

வான்உயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம்தான்அறி குற்ற படின். – குறள்: 272 – அதிகாரம்: கூடா ஒழுக்கம், பால்: அறம் கலைஞர் உரை தன் மனத்திற்குக் குற்றம் என்று தெரிந்தும்கூட அதைச் செய்பவர்துறவுக்கோலம் பூண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன் நெஞ்சமே குற்றமென்றறிந்ததை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

வான்நோக்கி வாழும் உலகுஎல்லாம் – குறள்: 542

வான்நோக்கி வாழும் உலகுஎல்லாம் மன்னவன்கோல்நோக்கி வாழும் குடி. – குறள்: 542 – அதிகாரம்: செங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போலஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை உலகத்திலுள்ள உயிர்களெல்லாம் மழையை [ மேலும் படிக்க …]