Thiruvalluvar
திருக்குறள்

பொய்படும் ஒன்றோ புனைபூணும் – குறள்: 836

பொய்படும் ஒன்றோ புனைபூணும் கைஅறியாப்பேதை வினைமேற் கொளின். – குறள்: 836 . – அதிகாரம்: பேதைமை, பால்: பொருள் கலைஞர் உரை நேர்மை வழி அறியாத மூடர், மேற்கொண்ட செயலைத் தொடரமுடியாமல், அதனால் அச்செயலும் கெட்டுத் தம்மையும் தண்டித்துக்கொள்வர். ஞா. தேவநேயப் பாவாணர் உரை செய்யும் வகை [ மேலும் படிக்க …]