Thiruvalluvar
திருக்குறள்

அறன்கடை நின்றாருள் எல்லாம் – குறள்: 142

அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடைநின்றாரின் பேதையார் இல். – குறள்: 142 – அதிகாரம்: பிறனில் விழையாமை, பால்: அறம் கலைஞர் உரை பிறன் மனைவியை அடைவதற்குத் துணிந்தவர்கள் அறவழியைவிடுத்துத் தீயவழியில் செல்லும் கடைநிலை மனிதர்களைக் காட்டிலும் கீழானவர்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை காமம்பற்றித் தீவினை செய்தாரெல்லாருள்ளும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

விளிந்தாரின் வேறுஅல்லர் மன்ற – குறள்: 143

விளிந்தாரின் வேறுஅல்லர் மன்ற தெளிந்தார்இல்தீமை புரிந்து ஒழுகுவார். – குறள்: 143 – அதிகாரம்: பிறனில் விழையாமை, பால்: அறம் கலைஞர் உரை நம்பிப் பழகியவர் வீட்டில், அவரது மனைவியிடம் தகாத செயலில்ஈடுபட முனைகிறவன், உயிர் இருந்தும் பிணத்திற்கு ஒப்பானவனேயாவான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தம்மை நல்லவரென்று [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

எனைத்துணையர் ஆயினும் என்னாம் – குறள்: 144

எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்தேரான் பிறன்இல் புகல் . – குறள்: 144 – அதிகாரம்: பிறனில் விழையாமை, பால்: அறம் கலைஞர் உரை பிழை புரிகிறோம் என்பதைத் தினையளவுகூடச் சிந்தித்துப் பாராமல், பிறன் மனைவியிடம் விருப்பம் கொள்வது, எத்துணைப்பெருமையுடையவரையும் மதிப்பிழக்கச் செய்துவிடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

எளிதுஎன இல்இறப்பான் எய்தும்எஞ் – குறள்: 145

எளிதுஎன இல்இறப்பான் எய்தும்எஞ் ஞான்றும்விளியாது நிற்கும் பழி. – குறள்: 145 – அதிகாரம்: பிறனில் விழையாமை, பால்: அறம் கலைஞர் உரை எளிதாக அடையலாம் என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம்முறைகேடாக நடப்பவன் என்றும் அழியாத பழிக்கு ஆளாவான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பின்விளைவு கருதாது இன்பம் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அறன்இயலான் இல்வாழ்வான் என்பான் – குறள்: 147

அறன்இயலான் இல்வாழ்வான் என்பான் பிறன்இயலாள்பெண்மை நயவா தவன். – குறள்: 147 – அதிகாரம்:பிறனில் விழையாமை, பால்: அறம் கலைஞர் உரை பிறன் மனைவியிடம் பெண்மை இன்பத்தை நாடிச் செல்லாதவனேஅறவழியில் இல்வாழ்க்கை மேற்கொண்டவன் எனப்படுவான். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அறவியல்போடு கூடி இல்வாழ்வானென்று சொல்லப்படுவன்; பிறனுக்கு உரிமைபூண்டு [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

நலக்குஉரியார் யார்எனின் நாமநீர் – குறள்: 149

நலக்குஉரியார் யார்எனின் நாமநீர் வைப்பில்பிறற்குஉரியாள் தோள் தோயாதார். – குறள்: 149 – அதிகாரம்: பிறனில் விழையாமை, பால்: அறம் கலைஞர் உரை பிறன் மனைவியின் தோளைத் தீண்டாதவரே கடல் சூழ் இவ்வுலகின்பெருமைகளை அடைவதற்குத் தகுதியுடையவர். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அஞ்சத்தக்க கடலாற் சூழப்பட்ட நிலவுலகத்தின் கண் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அறன்வரையான் அல்ல செயினும் – குறள்: 150

அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்பெண்மை நயவாமை நன்று. – குறள்: 150 – அதிகாரம்: பிறனில் விழையாமை, பால்: அறம் கலைஞர் உரை பிறன் மனைவியை விரும்பிச் செயல்படுவது அறவழியில் நடக்காதவர் செயலைவிடத் தீமையானதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் அறத்தைத் தனக்கு உரியதாகக் கொள்ளாது தீவினைகளைச் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பகைபாவம் அச்சம் பழிஎன – குறள்: 146

பகைபாவம் அச்சம் பழிஎன நான்கும்இகவாஆம் இல்இறப்பான் கண். – குறள்: 146 – அதிகாரம்: பிறனில் விழையாமை, பால்: அறம் கலைஞர் உரை பிறன் மனைவியிடம் முறைகேடாக நடக்க நினைப்பவனிடமிருந்து பகை, தீமை, அச்சம், பழி ஆகிய நான்கும் நீங்குவதில்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை பிறன் மனைவியின் [ மேலும் படிக்க …]