Thiruvalluvar
திருக்குறள்

நீங்கான் வெகுளி நிறைஇலன் – குறள்: 864

நீங்கான் வெகுளி நிறைஇலன் எஞ்ஞான்றும்யாங்கணும் யார்க்கும் எளிது. – குறள்: 864 – அதிகாரம்: பகைமாட்சி, பால்: பொருள் கலைஞர் உரை சினத்தையும் மனத்தையும் கட்டுப்படுத்த முடியாதவர்களை, எவர்வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் எளிதில் தோற்கடித்து விடலாம். ஞா. தேவநேயப் பாவாணர் உரை சினத்தை விடாதவனாகவும்; அடக்கமில்லாதவனாகவு [ மேலும் படிக்க …]