Thiruvalluvar
திருக்குறள்

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் – குறள்: 837

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதைபெருஞ்செல்வம் உற்றக் கடை. – குறள்: 837 – அதிகாரம்: பேதைமை, பால்: பொருள் கலைஞர் உரை அறிவில்லாப் பேதைகளிடம் குவியும் செல்வம், அயலார் சுருட்டிக்கொள்ளப் பயன்படுமேயல்லாமல், பசித்திருக்கும் பாசமுள்ளசுற்றத்தாருக்குப் பயன்படாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை பேதையானவன் ஊழ்வயத்தாற் பெருஞ்செல்வம் பெற்றவிடத்து; தன்னோடு [ மேலும் படிக்க …]