Thiruvalluvar
திருக்குறள்

அவைஅறியார் சொல்லல்மேற் கொள்பவர் – குறள்: 713

அவைஅறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்வகைஅறியார் வல்லதூஉம் இல். – குறள்: 713 – அதிகாரம்: அவை அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை அவையின் தன்மை அறியாமல் சொற்களைப் பயன்படுத்துகிறவர்களுக்கு அந்தச் சொற்களின் வகையும் தெரியாது; பேசும் திறமையும் கிடையாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தாம் பேசும் [ மேலும் படிக்க …]