திருக்குறள்

தூங்குக தூங்கிச் செயற்பால – குறள்: 672

தூங்குக தூங்கிச் செயற்பால; தூங்கற்கதூங்காது செய்யும் வினை.        –   குறள்: 672   – அதிகாரம்: வினை செயல்வகை, இயல்: அமைச்சியல், பால்: பொருள்   கலைஞர் உரை நிதானமாகச் செய்ய வேண்டிய காரியங்களைத்  தாமதித்துச் செய்யலாம்; ஆனால் விரைவாகச் செய்ய வேண்டிய காரியங்களில் [ மேலும் படிக்க …]