Thiruvalluvar
திருக்குறள்

வான்நோக்கி வாழும் உலகுஎல்லாம் – குறள்: 542

வான்நோக்கி வாழும் உலகுஎல்லாம் மன்னவன்கோல்நோக்கி வாழும் குடி. – குறள்: 542 – அதிகாரம்: செங்கோன்மை, பால்: பொருள் கலைஞர் உரை உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போலஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை உலகத்திலுள்ள உயிர்களெல்லாம் மழையை [ மேலும் படிக்க …]