Thiruvalluvar
திருக்குறள்

இழைத்தது இகவாமைச் சாவாரை – குறள்: 779

இழைத்தது இகவாமைச் சாவாரை யாரேபிழைத்தது ஒறுக்கிற் பவர். – குறள்: 779 – அதிகாரம்: படைச் செருக்கு, பால்: பொருள் கலைஞர் உரை சபதம் செய்தவாறு களத்தில் சாவதற்குத் துணிந்த வீரனை யாராவது இழித்துப் பேச முடியுமா? முடியாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தாம் கூறின வஞ்சினம் [ மேலும் படிக்க …]