Thiruvalluvar
திருக்குறள்

அன்பின் விழையார் பொருள்விழையும் – குறள்: 911

அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்இன்சொல் இழுக்குத் தரும். – குறள்: 911 – அதிகாரம்: வரைவின் மகளிர், பால்: பொருள். கலைஞர் உரை அன்பே இல்லாமல் பொருள் திரட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட பொதுமகளிர் இனிமையாகப் பேசுவதை நம்பி ஏமாறுகிறவர்களுக்கு இறுதியில் துன்பமே வந்து சேரும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அன்பின் வழியது உயிர்நிலை -குறள்: 80

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்குஎன்புதோல் போர்த்த உடம்பு. – குறள்: 80 – அதிகாரம்: அன்புடைமை, பால்: அறம் கலைஞர் உரை அன்புநெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்;இல்லையேல், அது எலும்பைத் தோல் போர்த்திய வெறும் உடலேயாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அன்பின் வழிப்பட்ட உடம்பே உயிர்நிலை [ மேலும் படிக்க …]