Thiruvalluvar
திருக்குறள்

விருப்புஅறாச் சுற்றம் இயையின் – குறள்: 522

விருப்புஅறாச் சுற்றம் இயையின் அறுப்புஅறாஆக்கம் பலவும் தரும். – குறள்: 522 – அதிகாரம்: சுற்றம் தழால், பால்: பொருள் கலைஞர் உரை எந்த நிலைமையிலும் அன்பு குறையாத சுற்றம் ஒருவருக்குக்கிடைத்தால் அது அவருக்கு ஆக்கமும், வளர்ச்சியும் அளிக்கக் கூடியதாக அமையும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை அன்பு [ மேலும் படிக்க …]