Thiruvalluvar
திருக்குறள்

அருள்அல்லது யாதுஎனின் கொல்லாமை – குறள்: 254

அருள்அல்லது யாதுஎனின் கொல்லாமை கோறல்பொருள்அல்லது அவ்ஊன் தினல். – குறள்: 254 – அதிகாரம்: புலால் மறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை கொல்லாமை அருளுடைமையாகும்; கொல்லுதல் அருளற்ற செயலாகும். எனவே ஊன் அருந்துதல் அறம் ஆகாது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை அருள் என்பது என்னது எனின் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

தினற்பொருட்டால் கொல்லாது உலகுஎனின் – குறள்: 256

தினற்பொருட்டால் கொல்லாது உலகுஎனின் யாரும்விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல். – குறள்: 256 – அதிகாரம்: புலால் மறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை புலால் உண்பதற்காக உலகினர் உயிர்களைக் கொல்லா திருப்பின்,புலால் விற்பனை செய்யும் தொழிலை எவரும் மேற்கொள்ள மாட்டார். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பேதைமை அல்லது [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

உண்ணாமை வேண்டும் புலாஅல் – குறள்: 257

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதுஒன்றன்புண்அது உணர்வார்ப் பெறின். – குறள்: 257 – அதிகாரம்: புலால் மறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை புலால் என்பது வேறோர் உயிரின் உடற்புண் என்பதை உணர்ந்தோர்அதனை உண்ணாமல் இருக்க வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை புலால் என்பது வேறோர் உடம்பின் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் – குறள்: 258

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்உயிரின் தலைப்பிரிந்த ஊன். – குறள்: 258 – அதிகாரம்: புலால் மறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை மாசற்ற மதியுடையோர், ஓர் உயிரைப் பிரித்து அதன் ஊனை உண்ணமாட்டார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை மயக்கம் என்னும் குற்றத்தினின்று நீங்கிய தெள்ளறிவினர்; ஓர் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் – குறள்: 259

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்உயிர்செகுத்து உண்ணாமை நன்று. – குறள் : 259 – அதிகாரம்: புலால் மறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை நெய் போன்ற பொருள்களைத் தீயிலிட்டு ஆயிரம் வேள்விகளைநடத்துவதைவிட உண்பதற்காக ஓர் உயிரைப் போக்காமலிருப்பது நல்லது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை தீயின்கண் நெய் [ மேலும் படிக்க …]

No Picture
திருக்குறள்

கொல்லான் புலாலை மறுத்தானைக் – குறள்: 260

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பிஎல்லா உயிரும் தொழும். – குறள்: 260 – அதிகாரம்: புலால் மறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை புலால் உண்ணாதவர்களையும், அதற்காக உயிர்களைக்கொல்லாதவர்களையும் எல்லா உயிரினங்களும் வணங்கி வாழ்த்தும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஓருயிரையுங் கொல்லாதவனாய்ப் புலாலையும் உண்ணாதவனை; எல்லா மக்களும் [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது – குறள்: 251

தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்எங்ஙனம் ஆளும் அருள். – குறள்: 251 – அதிகாரம்: புலால் மறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை தன் உடலை வளர்ப்பதற்காக வேறொரு உயிரின் உடலை உணவாக்கிக் கொள்பவர் எப்படிக் கருணை யுள்ளம் கொண்டவராக இருக்க முடியும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

உண்ணாமை உள்ளது உயிர்நிலை – குறள்: 255

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன்உண்ணஅண்ணாத்தல் செய்யாது அளறு. – குறள்: 255 – அதிகாரம்: புலால் மறுத்தல், பால்: அறம் கலைஞர் உரை உயிர்களை உணவாக்கிக் கொள்ளச் சகதிக்குழியும் வாய் திறவாது; புலால் உண்ணாதவர்கள் இருப்பதால், பல உயிர்கள் கொல்லப்படாமல் வாழ்கின்றன. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருசார் [ மேலும் படிக்க …]