Thiruvalluvar
திருக்குறள்

பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் – குறள்: 88

பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர்  விருந்தோம்பிவேள்வி தலைப்படா தார். – குறள்: 88 – அதிகாரம்: விருந்து ஓம்பல், பால்: அறம் கலைஞர் உரை செல்வத்தைச் சேர்த்துவைத்து அதனை இழக்கும்போது, விருந்தோம்பல் எனும் வேள்விக்கு அது பயன்படுத்தப்படாமற் போயிற்றே என வருந்துவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை விருந்தினரைப் பேணி [ மேலும் படிக்க …]

திருக்குறள்

பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம் – குறள்: 132

பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்துஓம்பித்தேரினும் அஃதே துணை. – குறள்: 132 – அதிகாரம்: ஒழுக்கம் உடைமை, பால்: அறம் கலைஞர் உரை எந்தெந்த வழிகளில் ஆராய்ந்தாலும் வாழ்க்கையில் ஒழுக்கமே சிறந்ததுணை என்பதால்,  எத்தகைய துன்பத்தை ஏற்றாவது அதைக்  காக்கவேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒழுக்கத்தை எவ்வகையிலும் [ மேலும் படிக்க …]