Plant
குழந்தைப் பாடல்கள்

செடி வளர்ப்பேன் – அழ. வள்ளியப்பா கவிதை

செடி வளர்ப்பேன் – அழ. வள்ளியப்பா கவிதை   தாத்தா வைத்த தென்னையுமே தலையால் இளநீர் தருகிறது.   பாட்டி வைத்த கொய்யாவும் பழங்கள் நிறையக் கொடுக்கிறது.   அப்பா வைத்த மாஞ்செடியோ அல்வா போலப் பழம்தருது.   அம்மா வைத்த முருங்கையுமே அளவில் லாமல் காய்க்கிறது.   அண்ணன் [ மேலும் படிக்க …]