Thiruvalluvar
திருக்குறள்

கொளற்குஅரிதாய் கொண்டகூழ்த்து ஆகி – குறள்: 745

கொளற்குஅரிதாய் கொண்டகூழ்த்து ஆகி அகத்தார்நிலைக்குஎளிதுஆம் நீரது அரண். – குறள்: 745 – அதிகாரம்:அரண், பால்: பொருள் கலைஞர் உரை முற்றுகையிட்டுக் கைப்பற்ற முடியாமல், உள்ளேயிருக்கும்படையினர்க்கும் மக்களுக்கும் வேண்டிய உணவுடன், எதிரிகளுடன் போர் புரிவதற்கு எளிதானதாக அமைக்கப்பட்டுள்ளதே அரண் ஆகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை உழிஞையாராற் கைப்பற்றுவதற்கு [ மேலும் படிக்க …]