Thiruvalluvar
திருக்குறள்

களித்தானைக் காரணம் காட்டுதல் – குறள்: 929

களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்குளித்தானைத் தீத்துரீஇ யற்று. – குறள்: 929 – அதிகாரம்: கள் உண்ணாமைர், பால்: பொருள். கலைஞர் உரை குடிபோதைக்கு அடிமையாகி விட்டவனைத் திருத்த அறிவுரைகூறுவதும், தண்ணீருக்குள் மூழ்கிவிட்டவனைத் தேடிக்கண்டுபிடிக்கத் தீப்பந்தம் கொளுத்திக் கொண்டு செல்வதும் ஒன்றுதான். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]