Thiruvalluvar
திருக்குறள்

இல்லாளை அஞ்சுவான் அஞ்சும்மற்று – குறள்: 905

இல்லாளை அஞ்சுவான் அஞ்சும்மற்று எஞ்ஞான்றும்நல்லார்க்கு நல்ல செயல். – குறள்: 905 – அதிகாரம்: பெண்வழிச் சேறல், பால்: பொருள். கலைஞர் உரை எப்போதுமே நல்லோர்க்கு நன்மை செய்வதில் தவறுஏற்பட்டுவிடக்கூடாதே என்று அஞ்சுகிறவன் தவறு நேராமல்கண்காணிக்கும் மனைவிக்கு அஞ்சி நடப்பான். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை தன் [ மேலும் படிக்க …]