Thiruvalluvar
திருக்குறள்

தன்துணை இன்றால் பகைஇரண்டால் – குறள்: 875

தன்துணை இன்றால் பகைஇரண்டால் தான்ஒருவன்இன்துணையாக் கொள்கஅவற்றின் ஒன்று. – குறள்: 875 – அதிகாரம்: பகைத்திறம் தெரிதல், பால்: பொருள். கலைஞர் உரை தனது பகைவர்கள் இரு பிரிவினராக இயங்கும் நிலையில் தனக்குத்துணையாக யாருமின்றித் தனியாக இருப்பவர், அந்தப் பகைவர்களில் ஒருவரைத் துணையாகக் கொள்ள வேண்டும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]