Thiruvalluvar
திருக்குறள்

எனைத்தும் குறுகுதல் ஓம்பல் – குறள்: 820

எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ,மன்றில் பழிப்பார் தொடர்பு. – குறள்: 820 – அதிகாரம்: தீ நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை தனியாகச் சந்திக்கும் போது இனிமையாகப் பழகி விட்டுப் பொதுமன்றத்தில் பழித்துப் பேசுபவரின் நட்பு, தம்மை அணுகாமல் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் [ மேலும் படிக்க …]