Thiruvalluvar
திருக்குறள்

நகைவகையர் ஆகிய நட்பின் – குறள்: 817

நகைவகையர் ஆகிய நட்பின் பகைவரான்பத்துஅடுத்த கோடி உறும். – குறள்: 817 – அதிகாரம்: தீ நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை சிரித்துப் பேசி நடிப்பவர்களின் நட்பைக் காட்டிலும், பகைவர்களால்ஏற்படும் துன்பம் பத்துக்கோடி மடங்கு நன்மையானது என்று கருதப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை தாம் அறிவடையும் [ மேலும் படிக்க …]