Thiruvalluvar
திருக்குறள்

கைவேல் களிற்றொடு போக்கி – குறள்: 774

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்மெய்வேல் பறியா நகும். – குறள்: 774 – அதிகாரம்: படைச் செருக்கு, பால்: பொருள் கலைஞர் உரை கையிலிருந்த வேலினை யானையின் மீது வீசி விட்டதால் களத்தில்போரினைத் தொடர வேறு வேல் தேடுகிற வீரன், தன் மார்பின்மீதே ஒரு வேல் பாய்ந்திருப்பது கண்டு [ மேலும் படிக்க …]