Thiruvalluvar
திருக்குறள்

குறித்தது கூறாமைக் கொள்வாரொடு – குறள்: 704

குறித்தது கூறாமைக் கொள்வாரொடு ஏனைஉறுப்பு ஓரனையரால் வேறு. – குறள்: 704 – அதிகாரம்: குறிப்பு அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை உறுப்புகளால் வேறுபடாத தோற்றமுடையவராக இருப்பினும், ஒருவர் மனத்தில் உள்ளதை, அவர் கூறாமலே உணரக்கூடியவரும், உணர முடியாதவரும் அறிவினால் வேறுபட்டவர்களேயாவார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]