Thiruvalluvar
திருக்குறள்

கால்ஆழ் களரில் நரிஅடும் – குறள்: 500

கால்ஆழ் களரில் நரிஅடும் கண்அஞ்சாவேல்ஆள் முகத்த களிறு. – குறள்: 500 – அதிகாரம்: இடன் அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை வேலேந்திய வீரர்களை வீழ்த்துகின்ற ஆற்றல் படைத்த யானை,சேற்றில் சிக்கி விட்டால் அதனை நரிகள் கூடக் கொன்று விடும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பாகர்க்கும் [ மேலும் படிக்க …]