Thiruvalluvar
திருக்குறள்

வினைவலியும் தன்வலியும் மாற்றான் – குறள்: 471

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்துணைவலியும் தூக்கிச் செயல். – குறள்: 471 – அதிகாரம்: வலி அறிதல், பால்: பொருள் கலைஞர் உரை செயலின் வலிமை, தனது வலிமை, பகைவரின் வலிமை, இருசாராருக்கும் துணையாக இருப்போரின் வலிமை ஆகியவற்றை ஆராய்ந்தறிந்தே அந்தச் செயலில் ஈடுபட வேண்டும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]