Thiruvalluvar
திருக்குறள்

கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் – குறள்: 840

கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்குழாஅத்துப் பேதை புகல். – குறள்: 840 – அதிகாரம்: பேதைமை, பால்: பொருள் கலைஞர் உரை அறிஞர்கள் கூடியுள்ள மன்றத்தில் ஒரு முட்டாள், நுழைவது என்பது,அசுத்தத்தை மிதித்த காலைக் கழுவாமலே படுக்கையில் வைப்பதைப் போன்றது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை பேதையானவன் அறிவொழுக்கங்களால் [ மேலும் படிக்க …]