Thiruvalluvar
திருக்குறள்

கல்லாதான் ஒட்பம் கழியநன்று – குறள்: 404

கல்லாதான் ஒட்பம் கழியநன்று ஆயினும்கொள்ளார் அறிவு உடையார். – குறள்: 404 – அதிகாரம்: கல்லாமை, பால்: பொருள் கலைஞர் உரை கல்வி கற்காதவனுக்கு இயற்கையாகவே அறிவு இருந்தாலும்கூட,அவனைக் கல்வியில் சிறந்தோன் என்று அறிவுடையோர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். . ஞா. தேவநேயப் பாவாணர் உரை கல்லாதவனுக்கு ஒரோவழி [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

கல்லாதான் சொற்கா முறுதல் – குறள்: 402

கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்இல்லாதாள் பெண்காமுற் றற்று. – குறள்: 402 – அதிகாரம்: கல்லாமை, பால்: பொருள் கலைஞர் உரை கல்லாதவனின் சொல்கேட்க விரும்புவது, மார்பகம் இல்லாதபெண்மீது மையல் கொள்வதற்கு ஒப்பானது. ஞா. தேவநேயப் பாவாணர் உரை கல்வியில்லாதவன் ஓர் அவையின்கண் சொற்பொழிவாற்ற விரும்புதல்; இயல்பாகவே முலையிரண்டுமில்லாத [ மேலும் படிக்க …]