Thiruvalluvar
திருக்குறள்

ஒற்றும் உரைசான்ற நூலும் – குறள்: 581

ஒற்றும் உரைசான்ற நூலும் இவைஇரண்டும்தெற்றென்க மன்னவன் கண். – குறள்: 581 – அதிகாரம்: ஒற்றாடல், பால்: பொருள் கலைஞர் உரை நேர்மையும் திறனும் கொண்ட ஒற்றரும், நீதியுரைக்கும் அறநூலும் ஓர் அரசின் கண்களாகக் கருதப்பட வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒற்றும் புகழமைந்த அரசியல் நூலும் [ மேலும் படிக்க …]