Thiruvalluvar
திருக்குறள்

அழிவினவை நீக்கி ஆறுய்த்து- குறள்: 787

அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு. – குறள்: 787 – அதிகாரம்: நட்பு, பால்: பொருட்பால் கலைஞர் உரை நண்பனைத் தீயவழி சென்று கெட்டுவிடாமல் தடுத்து, அவனை நல்வழியில் நடக்கச் செய்து, அவனுக்குத் தீங்கு வருங்காலத்தில் அந்தத்தீங்கின் துன்பத்தைப் பகிர்ந்து கொள்வதே உண்மையான நட்பாகும். [ மேலும் படிக்க …]