Thiruvalluvar
திருக்குறள்

அருங்கேடன் என்பது அறிக – குறள்: 210

அருங்கேடன் என்பது அறிக மருங்குஓடித்தீவினை செய்யான் எனின். – குறள்: 210 – அதிகாரம்: தீவினை அச்சம், பால்: அறம் கலைஞர் உரை வழிதவறிச் சென்று பிறர்க்குத் தீங்கு விளைவிக்கா தவர்க்குஎந்தக் கேடும் ஏற்படாது என்பதை அறிந்து கொள்க. ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் செந்நெறியினின்றும் ஒரு [ மேலும் படிக்க …]