அன்புற்று அமர்ந்த வழக்குஎன்ப
திருக்குறள்

அன்புற்று அமர்ந்த வழக்குஎன்ப – குறள்: 75

அன்புற்று அமர்ந்த வழக்குஎன்ப வையகத்துஇன்புற்றார் எய்தும் சிறப்பு. – குறள்: 75 – அதிகாரம்: அன்புடைமை, பால்: அறம் கலைஞர் உரை உலகில் இன்புற்று வாழ்கின்றவர்க்கு வாய்க்கும் சிறப்பு, அவர்அன்புள்ளம் கொண்டவராக விளங்குவதன் பயனே என்று கூறலாம். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இவ்வுலகத்து இல்லறத்தில் நின்று இன்பம் [ மேலும் படிக்க …]