
காட்டைக் குறிக்கும் வேறு பெயர்கள்
- கா
- கால்
- கான்
- கானகம்
- அடவி
- அரண்
- ஆரணி
- புரவு
- பொற்றை
- பொழில்
- தில்லம்
- அழுவம்
- இயவு
- பழவம்
- முளரி
- வல்லை
- விடர்
- வியல்
- வனம்
- முதை
- மிளை
- இறும்பு
- சுரம்
- பொச்சை
- பொதி
- முளி
- அரில்
- அறல்
- பதுக்கை
- கணையம்
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்தூண்டில்பொன் மீன்விழுங்கி யற்று. – குறள்: 931 – அதிகாரம்: சூது, பால்: பொருள். கலைஞர் உரை வெற்றியே பெறுவதாயினும் சூதாடும் இடத்தை நாடக்கூடாது. அந்தவெற்றி, தூண்டிலின் இரும்பு முள்ளில் கோத்த இரையை மட்டும்விழுங்குவதாக நினைத்து மீன்கள் இரும்பு முள்ளையே கௌவிக்கொண்டது போலாகிவிடும். . [ மேலும் படிக்க …]
கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கியசுற்றத்தால் சுற்றப் படும். – குறள்: 525 – அதிகாரம்: சுற்றம் தழால், பால்: பொருள் கலைஞர் உரை வள்ளல் தன்மையும், வாஞ்சைமிகு சொல்லும் உடையவனைஅடுத்தடுத்துச் சுற்றத்தார் சூழ்ந்து கொண்டேயிருப்பார்கள். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவன் தன் உறவினத்திற்கு வேண்டுவன கொடுத்தலையும் இன்சொற் [ மேலும் படிக்க …]
கண்நின்று கண்அறச் சொல்லினும் சொல்லற்கமுன்இன்று பின்நோக்காச் சொல். – குறள்: 184 – அதிகாரம்: புறம் கூறாமை, பால்: அறம் கலைஞர் உரை நேருக்கு நேராக ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம், ஆனால் பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் நேரில் இல்லாத ஒருவரைப் பற்றிக் குறை கூறுவது [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment