
ஆமணக்கு (காட்டாமணக்கு) – உயிரி எரிபொருள் (Biofuel) – சிறுவர் பாடல்கள் – மின்மினிகள் – ந. உதயநிதி
ஆமணக்கு வளர்த்தேனே
விதைகளதை எடுத்தேனே!
செக்கிலிட்டு ஆட்டியே
எண்ணெய்தனை எடுத்தேனே
எண்ணெய்தனை ஊற்றியே
ஊர்திதனை இயக்கினேனே!
ஆமணக்கு வளர்த்தேனே
விதைகளதை எடுத்தேனே!
செக்கிலிட்டு ஆட்டியே
எண்ணெய்தனை எடுத்தேனே
எண்ணெய்தனை ஊற்றியே
ஊர்திதனை இயக்கினேனே!
அவர் தாம் தந்தை பெரியார்! – உதயநிதி நடராஜன் பகுத்தறிவுப் பகலவனாம்பார்போற்றும் முதல்வனாம்! பெண் அடிமைத் தகர்த்தவராம்பெண்கள் மனதில் நின்றவராம்! சமூக நீதித் தந்தவராம் சுய மரியாதைக் கொண்டவராம்! மக்கள்அனைவரும் சமம் என்றார் மக்கள் மனதில் ஒளிர்கின்றார்! பெரியவர் போற்றும் பெரியாரே பூமிச் சுற்றளவு நடந்தாரே! அரிய உண்மை [ மேலும் படிக்க …]
தமிழ் கற்போம் – எளிய முறையில் தமிழ்க் கல்வி – முனைவர். மா. நன்னன் – தமிழ் இணையக் கல்விக்கழகம் வழங்கும் இணையவழிக் கல்வி – சிறுவர் பகுதி தமிழறிஞர் முனைவர் மா. நன்னன் அவர்கள், குழந்தைகள் தமிழ் எழுத்துகளை தவறில்லாமல் உச்சரிக்கவும், எழுதவும், தனக்கே உரிய அழகிய [ மேலும் படிக்க …]
அந்த இடம் – குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா பாடல் – சிறுவர் பாடல்கள் – சிறுவர் பகுதி அப்பா என்னைஅழைத்துச் சென்றார்.அங்கு ஓரிடம். அங்கி ருந்தகுயிலும், மயிலும்ஆடித் திரிந்தன. பொல்லா நரியும்,புனுகு பூனைஎல்லாம் நின்றன. குட்டி மான்கள்,ஒட்டைச் சிவிங்கிகூட இருந்தன. குரங்கு என்னைப்பார்த்துப் பார்த்துக்“குறுகு” றென்றது. யானை [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment