மழை வந்தால் மகிழ்ச்சியே
ஊரெல்லாம் குளிர்ச்சியே!
மயில் வந்து ஆடுமே
குயில் வந்து பாடுமே
வெள்ளம் அது ஓடுமே
பள்ளம் நோக்கிப் பாயுமே
பயிர்ச் செடிகள் செழிக்குமே
பூக்கள் எல்லாம் பூக்குமே
காய் கனிகள் காய்க்குமே
உயிர்கள் எல்லாம் உண்ணுமே!
மழை வந்தால் மகிழ்ச்சியே
ஊரெல்லாம் குளிர்ச்சியே!
மயில் வந்து ஆடுமே
குயில் வந்து பாடுமே
வெள்ளம் அது ஓடுமே
பள்ளம் நோக்கிப் பாயுமே
பயிர்ச் செடிகள் செழிக்குமே
பூக்கள் எல்லாம் பூக்குமே
காய் கனிகள் காய்க்குமே
உயிர்கள் எல்லாம் உண்ணுமே!
திசை – (பாரதிதாசன்) கதிர் முளைப்பது கிழக்கு – அதன் எதிர் இருப்பது மேற்கு முதிர் இமயம் வடக்கு – அதன் எதிர் குமரி தெற்கு. கதிர் முளைப்பது கிழக்கு – அதன் எதிர் இருப்பது மேற்கு முதிர் இமயம் வடக்கு – அதன் எதிர் குமரி தெற்கு. விளக்கம்: நான்கு திசைகள் உள்ளன: [ மேலும் படிக்க …]
கிளியே! – அழ. வள்ளியப்பா கவிதை பையன் – கிளியே, கிளியே, உன்னுடன் கிளம்பி வரவா நானுமே? கிளி – இறக்கை உனக்கு இல்லையே! எப்ப டித்தான் பறப்பதோ? பையன் – இறக்கை நீதான் கொண்டுவா. இன்றே சேர்ந்து பறக்கலாம். கிளி – பழங்கள் தாமே தின்னலாம். பட்ச [ மேலும் படிக்க …]
வடிவங்கள் அறிவோம் வட்டம் தட்டு – அதன் வடிவம் – வட்டம் நீள்வட்டம் முட்டை – அதன் வடிவம் – நீள்வட்டம் முக்கோணம் கீழே படத்தில் உள்ள தோரணங்கள் – அவற்றின் [ மேலும் படிக்க …]
© Copyright 2021 குருவிரொட்டி. All Rights Reserved. KURUVIROTTI.com. Kuruvirotti ® is a registered Trademark
Be the first to comment