எய்தற்கு அரியது இயைந்தக்கால்
திருக்குறள்

எய்தற்கு அரியது இயைந்தக்கால் – குறள்: 489

எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையேசெய்தற்கு அரிய செயல். – குறள்: 489 அதிகாரம்: காலமறிதல், பால்: பொருள் கலைஞர் உரை கிடைப்பதற்கு அரிய காலம் வாய்க்கும்போது அதைப்பயன்படுத்திக்கொண்டு அப்போதே செயற்கரிய செயல்களைச் செய்து முடிக்க வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பகைவரை வெல்லக் கருதும் அரசன் தனக்கு [ மேலும் படிக்க …]

புறம்குன்றி கண்டனைய ரேனும்
திருக்குறள்

புறம்குன்றி கண்டனைய ரேனும் – குறள்: 277

புறம்குன்றி கண்டனைய ரேனும் அகம்குன்றிமூக்கில் கரியார் உடைத்து. – குறள்: 277 – அதிகாரம்: கூடா ஒழுக்கம், பால்: அறம் கலைஞர் உரை வெளித் தோற்றத்துக்குத் குன்றிமணி போல் சிவப்பாக இருந்தாலும்,குன்றிமணியின் முனைபோலக் கறுத்த மனம் படைத்தவர்களும் உலகில் உண்டு. ஞா. தேவநேயப் பாவாணர் உரை வெளிக் கோலத்தில் [ மேலும் படிக்க …]

குடிஆண்மை யுள்வந்த குற்றம்
திருக்குறள்

குடிஆண்மை யுள்வந்த குற்றம் – குறள்: 609

குடிஆண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்மடிஆண்மை மாற்றக் கெடும். – குறள்: 609 – அதிகாரம்: மடியின்மை, பால்: பொருள் கலைஞர் உரை தன்னை ஆட்கொண்டுள்ள சோம்பலை ஒருவன் அகற்றி விட்டால்,அவனது குடிப்பெருமைக்கும், ஆண்மைக்கும் சிறப்பு தானே வந்து சேரும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஓர் அரசன் தன் [ மேலும் படிக்க …]

கோள்கள் - Planets
அறிவியல் / தொழில்நுட்பம்

கோள்கள் – சூரியக் குடும்பம் (Planets in the Solar System)

கோள்கள் – சூரியக் குடும்பம் (Planets in the Solar System) நம் பூமி உட்பட சூரியனை மொத்தம் எட்டு கோள்கள் சுற்றி வருகின்றன. அவற்றைப்பற்றி ஒவ்வொன்றாகப் பார்ப்போம். சூரியன் சூரியக்குடும்பத்திலேயே மிகப் பெரியது சூரியன். இது ஒரு மிகச்சிறிய விண்மீன். இது முழுவதும் வாயுக்களால் ஆனது. சூரியனின் [ மேலும் படிக்க …]

அருவினை என்ப உளவோ
திருக்குறள்

அருவினை என்ப உளவோ – குறள்: 483

அருவினை என்ப உளவோ கருவியான்காலம் அறிந்து செயின். – குறள்: 483 – அதிகாரம்: காலமறிதல், பால்: பொருள் கலைஞர் உரை தேவையான கருவிகளுடன் உரிய நேரத்தையும் அறிந்துசெயல்பட்டால் முடியாதவை என்று எவையுமே இல்லை. ஞா. தேவநேயப் பாவாணர் உரை சிறந்த கருவியொடு தகுந்த காலமறிந்து செய்வாராயின் ; [ மேலும் படிக்க …]

Thiruvalluvar
திருக்குறள்

பொய்யாமை அன்ன புகழ் இல்லை – குறள்: 296

பொய்யாமை அன்ன புகழ்இல்லை எய்யாமைஎல்லா அறமும் தரும். – குறள்: 296 – அதிகாரம்: வாய்மை, பால்: அறம் கலைஞர் உரை பொய் இல்லாமல் வாழ்வது போன்ற புகழ் மிக்க வாழ்வு வேறுஎதுவுமில்லை; என்றும் நீங்காத அறவழி நலன்களை அளிப்பது அந்தவாழ்வேயாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை இம்மையில் [ மேலும் படிக்க …]

நகைஈகை இன்சொல் இகழாமை
திருக்குறள்

நகைஈகை இன்சொல் இகழாமை – குறள்: 953

நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்வகைஎன்ப வாய்மைக் குடிக்கு. – குறள்: 953 – அதிகாரம்: குடிமை, பால்: பொருள் கலைஞர் உரை முகமலர்ச்சி, ஈகைக்குணம், இனியசொல், பிறரை இகழாத பண்பாடு ஆகிய நான்கு சிறப்புகளும் உள்ளவர்களையே வாய்மையுள்ள குடிமக்கள் என்று வகைப்படுத்த முடியும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]

திருக்குறள்

இகலானாம் இன்னாத எல்லாம் – குறள்: 860

இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்நன்னயம் என்னும் செருக்கு. – குறள்: 860 – அதிகாரம்: இகல், பால்: பொருள் கலைஞர் உரை மனமாறுபாடு கொண்டு பகையுணர்வைக் காட்டுவோரைத் துன்பங்கள் தொடரும். நட்புணர்வோடு செயல்படுவோர்க்குப் பெரு மகிழ்ச்சி எனும் நற்பயன் விளையும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை ஒருவனுக்கு மாறுபாடொன்றினாலேயே [ மேலும் படிக்க …]

இன்சொலால் ஈத்துஅளிக்க
திருக்குறள்

இன்சொலால் ஈத்துஅளிக்க வல்லாற்கு – குறள்: 387

இன்சொலால் ஈத்துஅளிக்க வல்லாற்குத் தன்சொலால்தான்கண் டனைத்துஇவ் உலகு. – குறள்: 387 – அதிகாரம்: இறைமாட்சி, பால்: பொருள் கலைஞர் உரை வாக்கில் இனிமையும், பிறர்க்கு வழங்கிக் காத்திடும் தன்மையும் கொண்டவர்க்கு இவ்வையகமே வசப்படும்.

வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற்று
திருக்குறள்

வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற்று – குறள்: 221

வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்குறியெதிர்ப்பை நீரது உடைத்து. – குறள்: 221 – அதிகாரம்: ஈகை, பால்: அறம் கலைஞர் உரை இல்லாதவர்க்கு வழங்குவதே ஈகைப் பண்பாகும். மற்றவர்களுக்கு வழங்குவது என்பது ஏதோ ஓர் ஆதாயத்தை எதிர்பார்த்து வழங்கப்படுவதாகும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை பொருளில்லாதவரும் திரும்பிச் செய்ய [ மேலும் படிக்க …]