ஒட்டு மாங்காய் பச்சடி
பச்சடி

ஒட்டு மாங்காய் பச்சடி – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

ஒட்டு மாங்காய் பச்சடி – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் புளிப்பில்லாத ஒட்டு மாங்காய் = 2 பச்சைமிளகாய் = 3  தேங்காய்த் துண்டு = 4 சீரகம் = 1/2 மேசைக்கரண்டி  எண்ணெய் = கொஞ்சம் (தாளிக்க) கடுகு = சிறிதளவு கருவேப்பிலை [ மேலும் படிக்க …]

மின்மினிப் பூச்சிகள்
அறிவியல் / தொழில்நுட்பம்

மின்மினிப் பூச்சிகள் எப்படி மின்னுகின்றன?

மின்மினிப் பூச்சிகள் எப்படி மின்னுகின்றன? – ஏன் எப்படி? – அறிவியல் உண்மைகள் மின்மினிப் பூச்சிகள் (Fireflies) ஒளி உமிழ்வதைப் பார்த்திருப்பீர்கள்! அவை எப்படி அவ்வாறு ஒளிவீசிப் பறக்கின்றன என்று தெரியுமா? இதற்கான விடையை இன்று தெரிந்து கொள்வோம்! மின்மினிப் பூச்சிகள் ஒருவித வேதி வினையை அவற்றின் உடலில் [ மேலும் படிக்க …]

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
மூதுரை

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி – மூதுரை – ஔவையார்

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி – போலி அறிவின் புன்மை – மூதுரை – ஔவையார் கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழிதானும் அதுவாகப் பாவித்துத் – தானும் தன்பொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமேகல்லாதான் கற்ற கவி. – போலி அறிவின் புன்மை – மூதுரை – ஔவையார் விளக்கம் [ மேலும் படிக்க …]

சென்னை – தமிழகம் – ஊரும் பேரும்
ஊரும் பேரும்

சென்னை – தமிழகம் – ஊரும் பேரும் – பகுதி – 2 – ரா.பி. சேது

சென்னை – தமிழகம் – ஊரும் பேரும் – பகுதி – 2 – ரா.பி. சேது இக் காலத்தில் தமிழ் நாட்டில் தலைசிறந்து விளங்கும் நகரம் சென்னை மாநகரம். முந்நூறு ஆண்டுகட்கு முன்னே சென்னை ஒரு பட்டினமாகக் காணப்படவில்லை. கடற்கரையில் துறைமுகம் இல்லை; கோட்டையும் இல்லை. பெரும்பாலும் [ மேலும் படிக்க …]

நாடு எனும் பெயர்
ஊரும் பேரும்

நாடு எனும் பெயர் ஊர்களுக்கு எப்படி வந்தது? – தமிழகம் – ஊரும் பேரும் – ரா.பி. சேது – பகுதி – 1

நாடு எனும் பெயர் ஊர்களுக்கு எப்படி வந்தது? – தமிழகம் – ஊரும் பேரும் – ரா.பி. சேது – பகுதி – 1 நாடு என்னும் சொல் ஆதியில் மனிதர் வாழும் நிலத்தைக் குறிப்பதற்கு வழங்கப்பட்டது. அந்த முறையில் தமிழர் வாழ்ந்த நாடு தமிழ்நாடு என்று பெயர் [ மேலும் படிக்க …]

முருங்கைக்காய் சூப்
சூப்

முருங்கைக்காய் சூப் (Drumstick Soup) – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

முருங்கைக்காய் சூப் (Drumstick Soup) – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் முருங்கைக்காய் = 3 பிஞ்சு  பச்சை மிளகாய் = 2  பூண்டு = 4 பற்கள் வெங்காயம் = 1 சீரகத்தூள் = 1/4 மேசைக்கரண்டி மஞ்சள் தூள் = ஒரு [ மேலும் படிக்க …]

மாங்காய் சாதம்
பல்வகை சாதம் - வெரைட்டி ரைஸ்

மாங்காய் சாதம் (Green Mango Rice) – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி

மாங்காய் சாதம் (Green Mango Rice) – சமையல் குறிப்பு – மகளிர் பகுதி தேவையான பொருட்கள் மாங்காய் = 2 (பெரியது) பச்சை மிளகாய் = 3 காய்ந்த மிளகாய் =2  தனி மிளகாய்த் தூள்= 2 மேசைக்கரண்டி   கடலைப்பருப்பு = 1 மேசைக்கரண்டி உளுத்தம்பருப்பு = [ மேலும் படிக்க …]

பொது அறிவுத் துணுக்குகள் - பகுதி - 1
சிறுவர்களுக்கான பொது அறிவு

குருவிரொட்டியின் பொது அறிவுத் துணுக்குகள் – பகுதி – 1 (General Knowledge Tidbits – Part – 1)

பொது அறிவுத் துணுக்குகள் – பகுதி – 1 (General Knowledge Tidbits) நிலா நிலவில் இருந்து கொண்டு வானத்தைப் பார்த்தால் வானம் நீல நிறமாகக் காட்சி அளிக்காது. பதிலாக, வானத்தை இருள் சூழ்ந்தது போல் கருமையாகத் இருக்கும். இதற்குக் காரணம், நிலவில் வளிமண்டலம் இல்லை. ஆனால், பூமியில் [ மேலும் படிக்க …]

நன்றி மூதுரை
மூதுரை

நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந்நன்றி – மூதுரை – ஔவையார்

நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந்நன்றி – மூதுரை – ஔவையார் நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றிஎன்று தருங்கொ லெனவேண்டா – நின்றுதளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்தலையாலே தான்தருத லால். – மூதுரை (ஔவையார்) விளக்கம் நிலைபெற்று சோர்ந்துவிடாமல் வளர்கின்ற தென்னையானது தன் அடியால் உண்ட தண்ணீரை தன் முடியாலே [ மேலும் படிக்க …]

அடக்கம் உடையார்
மூதுரை

அடக்கம் உடையார் – மூதுரை – ஔவையார்

அடக்கம் உடையார் – மூதுரை – ஔவையார் அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக்கடக்கக் கருதவும் வேண்டா – மடைத் தலையில்ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்வாடி இருக்குமாம் கொக்கு. – செய்யுள்: 16, மூதுரை (ஔவையார்) விளக்கம் பாய்கின்ற நீரில் ஓடக்கூடிய சிறு மீன்கள் ஓடிக்கொண்டிருந்தாலும், கொக்கானது தனக்கு  இரையாகக் [ மேலும் படிக்க …]