![உழுவார் உலகத்தார்க்கு ஆணி](https://www.kuruvirotti.com/wp-content/uploads/2021/01/farmer-ploughing-326x245.jpg)
திருக்குறள்
உழுவார் உலகத்தார்க்கு ஆணி – குறள்: 1032
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃது ஆற்றாதுஎழுவாரை எல்லாம் பொறுத்து. – குறள்: 1032 – அதிகாரம்: உழவு, பால்: பொருள் கலைஞர் உரை பல்வேறு தொழில் புரிகின்ற மக்களின் பசி போக்கிடும் தொழிலாக உழவுத்தொழில் இருப்பதால், அதுவே உலகத்தாரைத் தாங்கி நிற்கும் அச்சாணி எனப்படும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை [ மேலும் படிக்க …]