Thiruvalluvar
திருக்குறள்

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் – குறள்: 42

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்இல்வாழ்வான் என்பான் துணை. – குறள்: 42 – அதிகாரம்: இல்வாழ்க்கை, பால்: அறம் கலைஞர் உரை பற்றற்ற துறவிகட்கும், பசியால் வாடுவோர்க்கும், பாதுகாப்பற்றவர்க்கும் இல்லற வாழ்வு நடத்துவோர் துணையாக இருத்தல் வேண்டும். ஞா. தேவநேயப் பாவாணர் உரை உலகப்பற்றைத் துறந்தவர்க்கும்; உண்பதற்கில்லாத வறியர்க்கும்: [ மேலும் படிக்க …]