Thiruvalluvar
திருக்குறள்

தொழுதகை யுள்ளும் படைஒடுங்கும் – குறள்: 828

தொழுதகை யுள்ளும் படைஒடுங்கும் ஒன்னார்அழுதகண் ணீரும் அனைத்து. – குறள்: 828 – அதிகாரம்: கூடா நட்பு, பால்: பொருள் கலைஞர் உரை பகைவர்கள் வணங்குகின்ற போதுகூட அவர்களின் கைக்குள்ளேகொலைக்கருவி மறைந்திருப்பது போலவே, அவர்களின், கண்ணீர் கொட்டி அழுதிடும் போதும் சதிச்செயலே அவர்களின் நெஞ்சில் நிறைந்திருக்கும். ஞா. தேவநேயப் [ மேலும் படிக்க …]