tholkappiyam-sirappu-payiram-panaparanar-2
தொல்காப்பியம்

வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து – தொல்காப்பியம் – சிறப்புப் பாயிரம் – பனம்பாரனார் பாடியது

வடவேங்கடம் தென்குமரிஆயிடைத்தமிழ்கூறு நல்லுலகத்து – தொல்காப்பியம் பற்றிய சிறப்புப் பாயிரம் – பனம்பாரனார் பாடியது வடவேங்கடம் தென்குமரிஆயிடைத்தமிழ்கூறு நல்லுலகத்துவழக்கும் சொல்லும் ஆயிரு முதலின்எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச்செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடுமுந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்புலம் தொகுத் தோனே போக்கறு பனுவல்நிலந்தரு திருவின் பாண்டியன் அவையத்துஅறங்கரை நாவின் நான்மறை [ மேலும் படிக்க …]

தொல்காப்பியம்
தொல்காப்பியம்

எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் – எழுத்துக்களின் வகை – எழுத்ததிகாரம் – தொல்காப்பியம் –

1. எழுத்துக்களின் வகை 1. எழுத்தெனப் படுபஅகரமுதல் னகர இறுவாய்முப்பஃதென்பசார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே. – எழுத்து வகைகள்-1, நூன்மரபு-1, எழுத்ததிகாரம்-1 – தொல்காப்பியம் – தொல்காப்பியர் உயிர் எழுத்துகள் மற்றும் மெய் எழுத்துகள் இளம்பூரணர் விளக்க உரை எழுத்து எனப்படுப – எழுத்தென்று சிறப்பித்துச் சொல்லப்படுவன, அகரம் [ மேலும் படிக்க …]