Thiruvalluvar
திருக்குறள்

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்க – குறள்: 43

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்குஐம்புலத்தாறு ஓம்பல் தலை. – குறள்: 43 – அதிகாரம்: இல்வாழ்க்கை, பால்: அறம் கலைஞர் உரை வாழ்ந்து மறைந்தோரை நினைவுகூர்தல், வாழ்வாங்கு வாழ்வோரைப் போற்றுதல், விருந்தோம்பல், சுற்றம் பேணல் ஆகிய கடமைகளை நிறைவேற்றத் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளல் எனப்படும் ஐவகை அறநெறிகளும் இல்வாழ்வுக்கு [ மேலும் படிக்க …]