![](https://www.kuruvirotti.com/wp-content/uploads/2018/12/cropped-Educate-326x245.jpg)
திருக்குறள்
தந்தை மகற்குஆற்றும் நன்றி – குறள்: 67
தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்துமுந்தி யிருப்பச் செயல். – குறள்: 67 – அதிகாரம்: மக்கட்பேறு, பால்: அறம் கலைஞர் உரை தந்தை தன் மக்களுக்குச் செய்யவேண்டிய நல்லுதவி அவர்களை அறிஞர்கள் அவையில் புகழுடன் விளங்குமாறு ஆக்குதலே ஆகும். ஞா. [ மேலும் படிக்க …]